இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

இழப்பதற்கு எதுவும் இல்லை, எனும் போது தான், துணிச்சல் தானாக வந்து விடுகிறது!

இந்த உலகில், எதுவும் நிரந்தரம் இல்லாத பொழுது, உன் கஷ்டங்கள் மட்டும், எப்படி நிரந்தரமாகும்!!

ஒருவரின் மரியாதை, வயதை பொறுத்து வருவதில்லை, அவரவர் செய்யும், நற்செயலை பொறுத்தே வருகிறது!!!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *