GOD BLESS BLESS

Opportunities mostly come with expiry dates

Opportunities mostly come with expiry dates

GOD BLESS

A rich man received a letter from an old friend who had fallen on hard times.
>> The letter pleaded for help – just a small loan to get back on his feet.
>> But the rich man was too busy with his affairs and set the letter aside, intending to respond later.

Months passed.

One evening, while sorting through his desk, the businessman found the letter.
>> Guilt struck him.
How could he have forgotten?

He immediately wrote a reply, apologizing for the delay and enclosing a generous cheque.
>> He mailed it that very night, relieved that he was finally making things right.

A week later, his letter returned – marked “Undeliverable. Recipient Unknown.”

Staring at the envelope, a cold realization settled in…
… he had waited too long!
… and now, no amount of money could fix what had already passed!

How many unopened “letters” – pleas for help…
… do we ignore daily?

Opportunities mostly come with expiry dates

LIVING

SACRIFICIAL SATURDAY

SACRIFICIAL SATURDAY

LIVING

A patient in a hospital – lying on the bed – accidentally knocked over a cup of water, kept on the side-table…
… which spilled on the floor, beside the bed.
>> The patient was afraid he might slip on the water if he got out of the bed, so he asked a nurse’s aide to mop it up.

The patient however, didn’t know it; but the hospital policy said that…
… small spills were the responsibility of the nurse’s aides
… while large spills were to be mopped up by the hospital’s housekeeping group.

The nurse’s aide decided the spill was a large one…
… and she called the housekeeping department.
>> A housekeeper arrived and declared the spill to be a small one.

An argument followed.
“It’s not my responsibility,” said the nurse’s aide, “because it’s a large puddle.”
>> The housekeeper did not agree. “Well, it’s not mine,” she said, “the spill of water is too small.”

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

MOR.PRAYER 1

“நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;
அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்”.

(திருப்பாடல் 105: 16-21)

தாழ் நிலையில் இருப்போரை, உயர் நிலைக்கு உயர்த்துபவரே! ஒதுக்கப்பட்ட மனிதருக்கு, மேன்மையை அளிப்பவரே! கட்டுவோர் புறக்கணித்த கல்லை, கட்டிடத்தின் மூலைக்கல்லாக ஆக்குபவரே! உம்மை வாழ்த்தி, வணங்கி, ஆராதனை செய்கிறோம். அற்புதங்கள் செய்யும் எங்கள் அன்பரே! உம்மைப் போற்றி, துதித்து நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! நீர் எங்கள் வாழ்வில் செய்த அனைத்து வியத்தகு செயல்களையும், நாங்கள் நினைவுகூர்ந்து நன்றி கூறுகின்றோம்.

அப்பா!, அன்று அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை, நீர் அரண்மனைப் பொறுப்பாளனாக உயர்த்தியது போல, என் வாழ்வில் எந்தெந்த இடங்களிலெல்லாம் நான் புறக்கணிக்கப்பட்டேனோ, எந்தெந்த இடங்களிலெல்லாம் நான் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டேனோ, அவ்விடங்களில் எல்லாம், உமது அருளால் என்னை உயர்த்துவீராக.

இறைவா! என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினாலே, என்னை பரிசுத்தப்படுத்தும். என்னை உமக்கு சொந்தமாக்கும். இன்று முழுமையாக என்னை உமது திருநாமத்தின் பாத்திரமாக, உம்முடைய ஆவியின் ஆலயமாக என்னை பயன்படுத்தும்.

இறைவா! இத்தவ நாட்களில் நாங்கள் உம் திருமுகத்தை தேடவும், உம் திருவழியில் நடக்கவும், எங்கள் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு விலகவும் அருள்புரியும்.

இயேசு, மரி!, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

grateful

SENSITIVE SATURDAY

SENSITIVE SATURDAY

grateful

 

 

A group of teenagers were planning for a party…
… and someone suggested that they go to a certain restaurant-cum-bar for a “more enjoyable” time.

“I’d rather go home,” said Jeffrey, to his friends, “My parents don’t approve of that place.”
>> “Haha! Are you afraid your father will hurt you?” one of the girls said sarcastically to him.

“No,” Jeffrey replied, “I’m afraid I might hurt my Father!”

The young boy understood the true meaning of staying true and good…
… not because of fear of punishment
… rather, for fear of hurting the one who loves you!

When you love someone, you remain true to the person…
… in faithfulness and obedience
… in sincerity and respect

 

DONT GIVE UP

WEDNESDAY WISDOM Life responds to action.

WEDNESDAY WISDOM

DONT GIVE UP

Life responds to action.

Life does not reward hesitation.
Opportunities don’t chase us — they respond to movement.

So many dreams die quietly, not because they were impossible, but because they were postponed. We wait for confidence, permission, perfect timing, or approval… and time moves on without asking.

👉 If you don’t try, nothing changes.
👉 If you don’t speak, no one hears you.
👉 If you don’t move, life cannot meet you halfway.

Fear will always give you reasons to stay still:

“What if I fail?”

“What if they say no?”

“What if I’m not ready?”

But growth has a different language: 🌿 What if this works?
🌿 What if this changes everything?

Every meaningful shift in life begins with a small, uncomfortable step — sending the message, applying for the job, setting the boundary, choosing yourself, believing you’re allowed to want more.

You don’t need certainty.
You don’t need guarantees.
You only need courage — and courage is born after you move, not before.

🚶‍♂️Take the step.
🗣️Ask the question.
🔥Act on the desire that won’t leave you alone.

Because staying still is the only decision that guarantees nothing will change.

Move — even if your voice shakes.
Life responds to action.

PSALM 27

MORNING PRAYER

MORNING PRAYER

PSALM 27

காலை ஜெபம்

“கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்”.

(திருப்பாடல் 51: 10-15 )

அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில், நீர் படைத்த படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகின்றேன், புகழ்கின்றேன், துதிக்கின்றேன், உம்மை ஆராதிக்கின்றேன்.

“இரையாதே !” என்ற உமது சொல்லால் காற்றையும், கடலையும் அடக்கிய எம் இயேசுவே! அன்று கலிலேயக் கடலில் பயணித்த படகு புயலில் சிக்குண்டபோது, உமது இருப்பை உமது அருகாமையை தெரிந்திருந்தும், அன்று அச்சத்தின் பிடியில் ஆட்க்கொள்ளப்பட்ட சீடர்களைப் போல, நாங்களும் நீர் எங்களோடு எப்பொழுதும் இருக்கின்றீர் என்ற உண்மையை அறிந்திருந்தும், உணர்ந்திருந்தும் அலகை வருவிக்கும் அச்சத்தினால், அவ்வப்போது ஆட்க்கொள்ளப்படுகிறோம்.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று, அன்று அப்போஸ்தல்களை நோக்கி நீர் எழுப்பிய வினா, பதிநான்கு நாள்கள் புயலில் சிக்கிய போதும், புனித பவுலை மெலித்தா தீவில் துணிவுடன் எழ வைத்தது. தூய சவேரியாரால் மலாக்கா தீவில் புயலை அடக்க வைத்தது.

இறைவா! திருத்தூதர் பவுலின் நம்பிக்கையையும், தூய சவேரியாரின் வல்லமையையும் எங்களுக்கும் தந்தருளும்.

தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம், எங்களோடு என்றும் இருக்க அருள் புரியும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

காலை ஜெபம்

“நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
எனவே, ‘இதோ வருகின்றேன்.’ என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப் பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை”.

(திருப்பாடல் 40: 1,3 6-7. 9. 10 )

பலிகளையும், காணிக்கைகளையும் விரும்பாதவரே! எரிபலிகளிலும், பாவம் போக்கும் பலிகளிலும் நாட்டம் கொள்ளாதவரே!
இந்த காலை வேளையில் உம்மைப் போற்றி, புகழ்ந்து, ஆராதனை செய்கிறேன். உமக்கு நன்றி கூறுகிறேன்.

ஆண்டவரே! நான் உம் வழியில் நடக்க, மற்றொரு புதிய நாளை எனக்கு நல்வாய்ப்பாகக் கொடுத்த உமது இரக்கத்திற்காக நன்றி அப்பா.

இறைவா! இதுநாள்வரை நான் உமது திருவுளத்தை அறிய முயற்சிக்காமல் இருந்த தருணங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.
மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

இறைவா! உமது திருவுளத்தை அறிய, அதை நிறைவேற்ற தூய ஆவியானவரின் துணையும், வழிநடத்துதலும் எனக்குக் கிடைக்கபெற அருள் புரிவீராக. ஏனெனில், இயேசுவே “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என நீர் கூறி இருக்கிறீர். நன்றி ஆண்டவரே.

இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னை ஆசீர்வதித்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

grateful

TALENTED THURSDAY

TALENTED THURSDAY

grateful

இன்று ஒரு சிந்தனை!

தோல்வி, எத்தனை முறை உதைத்தாலும், மீண்டு வர முடியும்; தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உன் தாரக மந்திரமாக இருந்தால்!

உன்னை மதிப்பவர்களை தேடிப்போ, தப்பில்லை, ஆனால் உன்னை அலட்சியப்படுத்தியவர்களை, திரும்பிக்கூட பார்க்காதே!!

மற்றவர்களை விமர்சிக்கக்கூட, உனக்கு நேரமில்லை என்றால், உனக்கான வாழ்க்கையை, நீ வாழ துவங்கி விட்டாய், என்று அர்த்தம்!!!

MOR.PRAYER

TWISTING THURSDAY

TWISTING THURSDAY

MOR.PRAYER 1

இன்று ஒரு சிந்தனை!

தோல்வி, எத்தனை முறை உதைத்தாலும், மீண்டு வர முடியும்; தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உன் தாரக மந்திரமாக இருந்தால்!

உன்னை மதிப்பவர்களை தேடிப்போ, தப்பில்லை, ஆனால் உன்னை அலட்சியப்படுத்தியவர்களை, திரும்பிக்கூட பார்க்காதே!!

மற்றவர்களை விமர்சிக்கக்கூட, உனக்கு நேரமில்லை என்றால், உனக்கான வாழ்க்கையை, நீ வாழ துவங்கி விட்டாய், என்று அர்த்தம்!!!

MOR.PRAYER

WISDOM WEDNESDAY

WISDOM WEDNESDAY

MOR.PRAYER 1

இன்று ஒரு சிந்தனை!

ஒரு ஏமாற்றம், தனிமையை நாட வைக்கும், ஒரு துரோகம், விலகி நடக்க வைக்கும், ஒரு அவமானம்தான், புதிய பாதையை தேட வைக்கும்!

அடுத்தவன் தப்பா நினைப்பான்னு பயந்து வாழ்வதைவிட, நம்மள தப்பா நினைக்க, அவன் யார்னு, கெத்தா வாழ்ந்துட்டு போகணும்!!

பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், நம்பிக்கையையும் அன்பையும் கொடு, ஆயுள் முழுவதும், அதுவே போதுமானதாக இருக்கும்!!!