இன்று ஒரு சிந்தனை!
திறமையினால் சாதிப்பதை விட, பொறுமையினால் அதிகம் சாதிக்கலாம்; வலியும் வேதனையும் இல்லையெனில்,
வெற்றிக்கு இடமில்லை!
உதிர்ந்தப் பிறகும், பொறுமையோடு காத்திருக்கும் மரம்தான், துளிர்கிறது; தோல்வியுற்றாலும் பொறுமையோடு காத்திரு, வெற்றியானது துளிர்க்கும்!!
நீ எப்படி இருந்தாலும், வாழ்ந்தாலும், உன் எண்ணம் உயர்வாக இருந்தால் போதும்; உன் நல் எண்ணமே, ஒரு நாள் உன் வெற்றிக்கு காரணமாக அமையும்!!!