Site icon Life Setter Saluja

MORNING PRAYER

MORNING PRAYER

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!ஆண்டவரே என் பங்கு என்று என் மனம் சொல்கின்றது!

எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

Exit mobile version