Biggest miracle begins with the smallest U-turn.

Biggest miracle begins with the smallest U-turn.

A tourist, in a large city, – elderly, and not very familiar with modern technology – was determined to walk from his place of stay, and visit a famous church.
He had a map with him.
He walked fast, head high, map in hand….
… confident, certain.

But after an hour of walking, nothing looked familiar.
Streets felt strange. Landmarks were missing. His heart began to sink.

Finally, he stopped, enquired regarding the map to a passerby, and realised the truth:
The map was outdated.
The roads had changed.
And he was walking – boldly, proudly – towards the wrong destination.

For a moment, pride whispered: “Don’t turn back… just keep going.”
But truth spoke louder in his heart:
“Better to feel foolish for a minute…
… than being lost for a lifetime.”

He laughed at himself, turned around, changed direction…
… and within minutes, he was standing exactly where he needed to be.

Sometimes the biggest miracle begins with the smallest U-turn.

 

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!

தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!

சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!

உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

“மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்”.

(திருப்பாடல் 119 :1,2. 10,11. 17,18 )

இஸ்ரயேல் இனத்தை எகிப்திலிருந்து வழிநடத்திய எம் இறைவா! நாங்கள் எங்களைத் திருத்தி, திருந்தி வாழ திருச்சட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு உமக்கு நன்றி அப்பா.

இறைவா! அன்று நோவாவும், லோத்துவும் உம்மீது தம் கண்களைப் பதிய வைத்து, உமது கட்டளைகளைக் கடைப்பிடித்தார்கள். அதனால் அவர்கள் உம்மால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்ததன் மூலம், இவ்வுலகின்மீது பற்று கொண்டவராய் வாழ்ந்ததால் உப்புத் தூணானார். எப்போது உமது அன்புக் கட்டளைகளை கடைப்பிடிக்கவில்லையோ, அப்போது மனிதருக்கு அழிவு ஆரம்பமாகிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ஏனெனில் திரும்பிப் பார்ப்பவர் எவரும், இறையாட்சிக்கு உட்படத் தகுதியற்றவர் ஆவார்.

எனவே இறைவா, உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் என்றும் விலகாதிருக்க அருள் புரிவீராக. போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையே நீரும், உம் திருமகன் இயேசு கிறிஸ்துவும் நிலைத்து இருக்கிறீர்கள்.

மீட்பின் தேவனே! இன்றைய தினம் மருத்துவப்பணி செய்து மரித்த மருத்துவர்கள், செவிலியர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுகிறோம்.

இறைவா! உமது பெயரால் இந்த நாளைத் துவக்குகிறோம். உமது அன்புக் கட்டளைப்படி நாங்கள் நடக்க, எங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!

தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!

சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!

உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கட்டுகளை உடைக்கும் செபம்.

இயேசுவின் நாமத்தினாலும், இயேசுவின் வார்த்தையினாலும், இயேசுவின் பரிசுத்த இரத்தத்தாலும், என்னையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் தாக்கியுள்ள ஆவிகளின் கட்டுகளை உடைத்து செபிக்கிறேன். இயேசுவே, என்னையும், என் குடும்பத்தினரையும் உமது பரிசுத்த இரத்த கோட்டைக்குள் வைத்து மறைத்துக் கொள்ளும். இயேசுவே, உமது சிறகுகளால் மூடிக் கொள்ளும். இயேசுவே, உமது தூய ஆவியால் மறைத்துக் கொள்ளும். உமது தூதர்களைச் சுற்றி காவல் புரியும்படி கட்டளையிட்டருளும்.

இயேசுவே, உமது நாமத்தினால், எங்கள் இல்லத்தில் உள்ள எல்லா தீமைகளையும், வெறுப்பின் ஆவி, குழப்பத்தின் ஆவி, இன்னும் உமக்கு விருப்பமில்லாதது எதுவோ அனைத்தையும் உமது பாதத்தில் வைக்கிறேன். இயேசுவே, உமது நாமத்தினால் கட்டி, உமது பரிசுத்த இரத்தத்தால் சுட்டெரித்தருளும்.

இயேசுவே, உமது பரிசுத்த இரத்தத்தால் என்னை அபிஷேகம் செய்யும் (33 முறை).

ஆமென்.

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

நம்மை அன்பு செய்பவர்களும் நமக்கு உதவுபவர்களுமே நமது மேலான மண்ணகச் செல்வங்கள். இவர்களை வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது. நம்மிடம் இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர்.

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும், ஆனால் பள்ளத்தாக்குகள் தான், உன்னை பக்குவப்படுத்தும்!

கட்டித் தங்கமாக இருந்தாலும், வெப்பம் தாங்கினால் தான், நகையாக மாறி மதிப்பு கூடும், மனித வாழ்வும், இப்படி தான்!!

போதும் என்று நின்றுவிட முடியாமலும், வேண்டும் என்று தொடர முடியாமலும், வாழ்ந்துகொண்டு இருப்பதற்க்கு பெயர் தான், வாழ்க்கை!!!

இன்று ஒரு சிந்தனை!

நம்மை அன்பு செய்பவர்களும் நமக்கு உதவுபவர்களுமே நமது மேலான மண்ணகச் செல்வங்கள். இவர்களை வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது. நம்மிடம் இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர்.

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும், ஆனால் பள்ளத்தாக்குகள் தான், உன்னை பக்குவப்படுத்தும்!

கட்டித் தங்கமாக இருந்தாலும், வெப்பம் தாங்கினால் தான், நகையாக மாறி மதிப்பு கூடும், மனித வாழ்வும், இப்படி தான்!!

போதும் என்று நின்றுவிட முடியாமலும், வேண்டும் என்று தொடர முடியாமலும், வாழ்ந்துகொண்டு இருப்பதற்க்கு பெயர் தான், வாழ்க்கை!!!

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.

எங்கள் குடும்பங்களையும், குடும்ப சூழ்நிலைகளையும் ஆசீர்வதிக்கும் தெய்வமே இறைவா, உம்மை நன்றியோடு போற்றி புகழ்கின்றோம் அப்பா.

இன்றைய நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல் பாதுகாத்து, யாதொரு தீமையும் எங்களை அணுகாது, உமது நிறைவான அருளினால் எங்களைக் காத்த உம் பேரன்பிற்காக நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், எண்ணிலடங்கா நன்மைகளாலும், நலன்களாலும் ஆசீர்வதித்து, வழிநடத்தி வருவதற்காக நன்றி அப்பா.

நாங்கள் ஒவ்வொருவரும் உம்மைப்போல பணிவு கொண்டவர்களாய், தாழ்ச்சி உள்ளவர்களாய் வாழ, எங்களுக்கு உமது அருளை பொழிவதற்காய் நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் உள்ளங்கள், இல்லங்கள் உமது அன்பினால், உமது ஆளுகையின் இரக்கத்தினால், வல்லமையாய் செயல்பட செய்கிறீரே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஒவ்வொருவரும், உமது ஆசீர்வாதத்தின் இரக்கத்தை உணரச் செய்தீரே நன்றி அப்பா.

இந்த இரவை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். இந்த இரவிலே உமது அன்பு எங்களோடு இருப்பதாக. உமது அருள் எங்களோடு இருப்பதாக. உமது வல்லமை உங்களோடு இருப்பதாக.

எங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் உம் இரக்கத்தினால் நிரப்புங்க அப்பா. இந்த இரவு முழுவதும் உமது அருளை நாங்கள் உணர்ந்து கொள்ளச் செய்வீராக. காவல் தூதர்கள் எங்களோடு இருப்பதை நாங்கள் அறிந்து கொள்ள செய்வீராக.

~ ஆமென்.

Disappointment into His-appointment!

 

Disappointment into His-appointment!

An elderly person, who was known to be very joyful and optimistic in life, was once asked by his little nephew: “Uncle, what is the secret of your happiness?
Don’t you ever have disappointments?”

The uncle looked at the little lad and responded:
“Child… life has taught me to trust in God above all, and know that His Hand is there with me, at all times.

When Disappointment comes to me, all that I do is: Change a letter!

The ‘D’ in Disappointment has to be made ‘H’
>> Thus, every Disappointment, becomes HIS-Appointment!
>> And I experience His Providence with me, always!”

That’s truly beautiful, isn’t it?

Are we ready to change the ‘Disappointments’ in our life to ‘Hisappointments’…
… Appointments with the Lord?”

Every person in the world faces moments of disappointments and darkness.
>> Some of us get encompassed by it.
>> Some of us get dejected by it.

The Gospel of Day presents a blind man, who faced immense darkness, but did not allow to get encompassed or dejected by it…
.. rather changed, the Disappointment into His-appointment!

 

 

ANYTHING FOR ETERNAL LOVE

ANYTHING FOR ETERNAL LOVE

During the dark days of the Second World War, two sisters, Corrie and Betsie ten Boom…
… were thrown into the Nazi concentration camp of Ravensbrück.
>> Their crime?
Hiding Jews in their home….
… for love of Christ.

Their barracks were overcrowded…
… and crawling with fleas.
>> The stench was unbearable.
>> The pain unending.

Corrie broke down in tears:
>> “Betsie, how can we live like this?”

And her sister, with eyes of faith, whispered:
>> “Corrie, our faith teaches us to “give thanks in all circumstances. Even for these fleas!”

Corrie thought it was madness.
>> Thank God for fleas?
But she obeyed.

Together, they began to pray and give thanks…
… even for the pests that tormented them.

Weeks later, they discovered something incredible: Because of those fleas, the guards refused to enter their barracks.
>> And that meant…
… they were free to live their faith, with prayer and reading the Bible
… they could even share the Love of Christ to people around them.

 

Tend Your Inner World

Tend Your Inner World

The world around you
becomes the world within you.
So tend your surroundings
as you would a garden.

Fill your days with what brings you peace,
the sound of laughter,
the warmth of sunlight,
the comfort of still moments shared.

Let music find its way into your soul,
let colors soothe your eyes,
let scent and softness remind you to breathe.

Gather what uplifts you,
words that heal,
people who see you,
places that make your soul exhale.

Shape your inner world
with gentleness and care,
for from its quiet soil,
everything else will grow.