FABULOUS FRIDAY

FABULOUS FRIDAY

Begin each day with a heart filled with kindness; retire each evening having emptied it all out.

This world needs more genuine smiles, more acts of kindness, and more hearts willing to lift others up instead of breaking them down.

We each have our own unique gifts to offer the world, even if it’s only to share your smile with someone everyday, keep giving from the heart, it matters much.

FANTABULOUS FRIDAY

FANTABULOUS FRIDAY

ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;

மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.

அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.
சீராக் 17:29-32.

இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

Happy Morning

Happy Morning

You can’t go back and change the beginning, but you can start where you are and change the ending. Sometimes you have to restart your plan.

Begin again, all over again, as many times as it takes. So you can make it where you need to go.

Failures happen. Mistakes are part of the journey, the goal is to not live a perfect life – the goal is to live a life of purpose

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.) அன்பின் இறைவா! திருச்சபையின் திருப்பணியாளர்கள் உம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவில் கொண்டு, உம்மையே பற்றிக்கொண்டு, தாங்கள் உம்வழி செல்லவும்,  இறைமக்களை உம் பாதை நோக்கி வழிநடத்தவும்,வேண்டிய வரம்தர வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.) எங்கள் நம்பிக்கையான இயேசு இறைவா! இறையாட்சியை நோக்கி பயணிக்கும் உம் பிள்ளைகளாகிய நாங்கள், உம்மீது வசுவாசம் கொண்டவர்களாய், ஒரே எதிர் நோக்கோடு, இறுதிவரைக்கும் நற்காரியங்களைச் செய்வதன் மூலம், ஆசீர் பெற்ற மக்களாக உம்மிடம் வந்து சேர, வரம்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.) மனுவுருவான அற்புதக் குழந்தை இயேசு இறைவா. எங்கள் குழந்தைகள், மாணவர்கள், இருபால் இளையோர், இறைவார்த்தை வாசிப்பினை பழக்கமாக்கி கொள்ளவும், உம் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.) எங்கள் அரசரும் ஆயனுமான இயேசு இறையா! எங்கள் நாட்டை ஆளும் அனைத்து தலைவர்களும் மதவெறி தவிர்த்து,அனைவரையும் இந்தியர்களாக சம்மாக நடத்தவும், நீர் காட்டுகின்ற அமைதியை, உமது அரசுத்தன்மையை உள்வாங்கி அனைவருக்கும் நற்பணியாற்றிட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

எம் அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.

எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக, நன்றி கூறுகின்றோம்.

இன்றைய நாள் முழுவதும் எங்கள் உடனிருந்து, பாதுகாத்து, ஆலோசனை தந்து, ஆரோக்கியத்தை அளித்து, சோர்வுகள் எங்களை தாக்கினாலும் எமக்கு ஆற்றில் தந்து, அரவணைத்தீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

உமது அன்பை பிரதிபலிக்கும் வகையில் எங்களை இன்று நடக்கச் செய்தீரே, உமது ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பினீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.

தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும்.

பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.

எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும், மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும்.

தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும்.

நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும், உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.

ஆமென்.

FANTASTIC FRIDAY

FANTASTIC FRIDAY

ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது

!எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை; மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.
சீராக் 17:29-32.

இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

FABULOUS FRIDAY

FABULOUS FRIDAY

இன்று ஒருசிந்தனை!

கஷ்டங்களும் நிரந்தரமில்லை, கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை, நிரந்தரமற்ற இந்த உலகில், உன் காயங்கள் மட்டும், எப்படி நிரந்தரமாகும்!

ஒரு நிமிடத்தில், தோன்றி மறையும், கோபத்தையும், உணர்ச்சியையும், அடக்கி ஆள கற்றுக் கொண்டால், வாழ்க்கையில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும், கடந்து விடலாம்!!

அவர்கள் அப்படித்தான் என்று பொறுத்து கொள்வதும், சில நேரங்களில் நாமும் அப்படிதான், என்று ஒப்புக்கொள்வதும் தான், நம் வாழ்வில், தேவையற்ற மனஸ்தாபங்களை, தவிர்ப்பதற்கான ஒரே வழி!!!

Loss of the Sacred Sense

Loss of the Sacred Sense

A family of four were on a holiday trip – a ten day cruise.
They had a good number of bags with them – thirteen in all.

As they were set to enter the ship, loading in all their stuffed baggage…
… the absent-minded husband remarked, “Oh, I wish I had also taken the white-coloured bag that was kept on our main table!”

The wife, who was pretty exasperated with the large number of bags exclaimed, “What? We already have more than a dozen bags, and you wanted another one?”
The man, sheepishly replied: “Well… our tickets are in that white bag!”

This humorous incident reflects an important dimension of our lives: We often miss out of picking up the right priorities of life!
In our spiritual journey, do we sometimes neglect in carrying the ‘white bag?’ – the bag of holiness and sacredness?

Do we sometimes end up missing out “the sense of the Sacred” in our lives?

MORNING PRAYER

MORNING PRAYER

Dear God, the week ahead, please give me:
COURAGE for the days where I feel small.
WISDOM for the choices I will have to make.
STRENGTH for the pain that will try to crush me.
HOPE for the moments that will seem impossible.
PEACE for the storms that will come to overwhelm me.
KINDNESS for the mornings where I am struggling.
PATIENCE for the lessons that will come to teach me.
LOVE for all the souls who desperately require it.
Help me to hold on. To walk with intention.

To give with a big heart. And to shine wherever I am needed.”

May the new week be a gateway to peace, personal growth and brighter days!

“stick out our necks” short story

“stick out our necks” short story

A little tortoise was constantly facing a complex of feeling too low in life.

Seeing the various other animals, moving swiftly and speedily…
… the tortoise would very often hide itself in its shell.
It felt that it could never progress in life!

One day, it came across a wise person and sought an advice of how to get the best from life.

The sage – a wise person – replied:
“My little tortoise, always remember that you have been created specifically.
So never feel low or bad about yourself.

And as far as progressing is concerned…
… Always remember: ‘Unless you stick your neck out, you can never progress!”

That was a simple, yet effective piece of advice, isn’t it
Unless the tortoise “stuck its neck out, it could never progress!”

Sticking the neck out of course, meant “taking a risk”…
… but unless that was done, progress was not going to happen.

The same is true for us in our life as well:
Unless we take risks… Unless we “stick out our necks”
… we can never progress!