இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! * தொண்டனாகவே இருந்து தொலைந்து போகாதே, தகுதிகளை வளர்த்து, நல்ல தலைவனாக முயற்சி செய்! கிளறாத சோறு வேகாது, சீவாத தலை படியாது, துவைக்காத துணி வெளுக்காது, இவற்றை போல் தான், விளக்காத உண்மை வீணாகி போகும்!! நீ அறிந்த உண்மைகளை, உரி ...

இரவு செபம்

இரவு செபம் வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன். இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து ...

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! * நாமும் இந்த குடையும் ஒன்றல்ல; தேவை என்றால் தூக்கிப் பிடிக்கவும், தேவையில்லை என்றால் ஓரமாக ஒதுக்கி வைக்கவும்! நாம் உணர்வுள்ள மனிதர்கள். வாழ்க்கையில் நிகழ்ந்ததை மறுக்கவம் முடியாது, நிகழ்வதை தடுக்கவும் முடீயாது, நிகழப்போவதை நி ...

இனிமையான சொற்கள் என்றும் வெற்றியே.

  இனிமையான சொற்கள் என்றும் வெற்றியே. ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம். உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு. டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம். இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு ...

DO GOOD OUT OF THE WAY

DO GOOD OUT OF THE WAY அன்புடன் நன்மை செய்வதற்கு விதிவிலக்குகள் கூட விதி ஆகலாம்! ஓய்வுநாளில் இயேசு நலம்தரும் இன்னொரு நிகழ்வை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு பரிசேயர் ஒருவருடைய வீட்டில் நடந்தேறுகிறது. அவருடைய வீட்டுக்கு விருந்துக ...

NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு ஜெபம் ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளு ...