இன்று ஒரு சிந்தனை!
பூனைக்கு, அதிகமாக கவனம் கொடுத்தால், அது தன்னை சிங்கமாக, நினைக்கத் தொடங்கி விடும்!
நல்ல பாம்பிடம், ஒருபோதும் நீதி கிடைக்காது, கடித்த பாம்பை தேடாமல், மருந்தை தேடினால், நன்மை உண்டு!!
பதற்றப்படாதே, மெல்ல மெல்ல தான், எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன், நூறு குடம் நீர் ஊற்றினாலும், பருவம் வந்தால் தான், பழம் பழுக்கும்!!!