MORNING PRAYER

MORNING PRAYER

இறைப்பற்றுள்ளவர்களோடு, உனக்குத் தெரிந்தவரை கட்டளைகளைக் கடைப்பிடித்தவர்களோடு, ஒத்த கருத்து உடைவர்களோடு, நீ தவறினால் உன்னுடன் சேர்ந்து வருந்துபவர்களோடு, எவ்பொழுதும் இணைந்திரு.உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில்;

அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை.இவை எல்லாவற்றுக்கும்மேலாக, உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்.
சீராக் 37:12,13,15.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக
இன்றைய இறைவார்த்தையை ஒருவருக்காவது பகிர்வோம்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *