PRAYERFUL MONDAY

PRAYERFUL MONDAY

நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை.நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும்.

எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.
1 யோவான் 5:14,15.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

– ஆமென்!

CHARITY BEGINS WITH THE SACRIFICE

CHARITY BEGINS WITH THE SACRIFICE

A rich business man and his assistant were travelling around a village on a tour.

As they walked along, they saw a boy pulling a plough (= a large farming implement with blades fixed in a frame
… drawn over soil to turn it over and cut furrows in preparation for the planting of seeds – usually pulled only by animals)
… which was steered by an old man.

It amused the assistant so much that he insisted on taking a picture of the scene with his little pocket camera.
Later he showed the picture to a priest in the next village, remarking about the peculiar spectacle.

“Yes,” said the Priest, “it seems a very strange way to plough a field that way.

But I happen to know the boy and old man well.
They are very poor.
However, when the little church was built here in the village…
… they wanted to contribute something.

They had no money.
They had no grain to spare and winter was coming on.
So they sold their ox which pulled the plough and gave the money to the church building fund…
… and now – minus the valuable animal – they have to pull the plough themselves.”

The men looked at each other for a moment, then the assistant said, “But what a magnanimous sacrifice! Why did you allow it?”
“They did not feel that way about it” said the priest, “They regarded it as a great joy that they had an ox to give to the Lord’s work!”

Yes, true charity happens when there is an involvement of sacrifice and surrender.

PRAYERFUL MONDAY

PRAYERFUL MONDAY

உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன்.ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29:10,11.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

PRAYER FOR THE DEPARTED SOUL

PRAYER FOR THE DEPARTED SOUL

எங்கள் தந்தையே
எங்கள் இறைவா !
மரித்த எம் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், நேசித்த அனைவரையும்
நினைவில் நீங்கா இடம் பிடித்தவர்களையும், அவர்கள் எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளை நினைவுகூர்ந்து.

எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும்,
எல்லா நிலையிலும் எங்களுக்கு உதவியவர்களுக்கும்,
எங்கள் உறவுகள், நட்புகள், அனைவரின்
வேதனை நீங்கி தொடரும் காலம் முழுவதும், உம்மையே என்றும் மகிழ்வாய் தரிசித்துக் கொண்டிருக்க
இறைவா..
அவர்கள் பேரில் நீர் இரக்கம் காட்டிட வேண்டுமென்று மன்றாடுகின்றோம்

விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே!
உத்தரிக்கும் தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்காக திவ்விய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், சுவாமி! பரிசுத்தரே!
சர்வ வல்லமை நிறைந்த பரிசுத்தரே!
அட்சயரான பரிசுத்தரே! எங்கள் மேல் இரக்கமாயிரும், சுவாமி! பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும், சுவாமி!
மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிடும், சுவாமி! ஆமென்.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் இறைவா..
முடிவில்லாத ஔி அவர்கள் மேல் ஔிரக் கடவது. ஆமென்
செபத்துடன்
டேவிட் ஜோசப் தாஸ்

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக

1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2)
தீயவை யாவும் விலகிடுக – 2 – அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க (2)
புனிதர் வான தூதருடன் – 2 – உம்மை
புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக

SHORT STORY

SHORT STORY

There is a story of a man who had been afflicted with a terminal disease.
With much fear of death, he sought counselling and help from one of his Christian doctors.

The doctor, was initially lost for words.
He did not know how to console the dying man.
As he was fumbling for an answer, he heard the noise of scratching on his door.

He got the answer of consolation.
“Do you hear that?” he asked his patient, calling his attention to the scratching noise on the door.

“Well!” continued the doctor, “that’s my dog!
I left him downstairs.
But he has become very impatient and has come up, hearing my voice.
He doesn’t have much idea, of what’s happening in here- beyond the door…
… but he knows one thing: ‘That I am here!’
And so, if I open the door now, he would just jump over me, into this room!”

The doctor continued, looking into the eyes of the patients, “Isn’t it the same with our lives?
We don’t have much idea of what lies beyond the Door, but we know that the Master is there!”

 

Today’s Prayer 

Today’s Prayer 

May the Lord Jesus put his hands on our eyes also, for then we too shall begin to look not at what is seen but at what is not seen.

May he open the eyes that are concerned not with the present but with what is yet to come, may he unseal the heart’s vision, that we may gaze on God in the Spirit. Amen

SR.CECILY, NOV.22

SR.CECILY

இன்றைய புனிதர்

(நவம்பர் 22)

☆ புனித செசிலியா ☆

(கன்னியர், மறைசாaint Cecilia) ட்சி)

புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230)

செசீலியா உரோமை நகரிலே அலெக்ஸாண்டர் செவேருஸ் (Alexander Severus) ஆட்சி புரிந்த காலத்தில் கத்தொலிக்க கிறிஸ்தவத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளான வேதகலாபனையின் காலத்தில் கி.பி.200-ல் ரோமில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே இனிமையாக பாடும் திறமை பெற்றிருந்தார். இறைவனுடைய அன்பிற்காக தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தாள். தன்னுடைய கன்னிமையை இயேசுவுக்காக கையளித்தார்.

ஆனால் அவர்கள் பெற்றோர் ஏற்கவில்லை. வல்லேரியன் எனும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் இவரை அதிகம் விரும்பியதால் பெற்றோரால் மணம் முடித்துக் கொடுக்கப் பட்டார்
ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். இவரது மன உறுதியையும் திட நம்பிக்கையையும் கண்ட அவரது கணவர், அவரது கன்னிமையை மதித்தார். அவரைத் தொடர்ந்து நேசித்தார். திருமணத்தில் இசைத்துப் பாடப்பட்ட பாடலிலே தன் விண்ணகத் தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் நம்பிக்கையை உறுதி செய்தார் புனித செசிலியா. அவரது இசையின் நாட்டம் அவரைப் பாடகர்களின் பாதுகாவளியகக் கொள்ளச் செய்துள்ளது.

திருமணம் முடிந்த அன்று தன் கணவனை நோக்கி “கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்குக் காவலராய் இருக்கின்றார் . எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது ” என்றார். வலேரியன் அவரைப் பார்த்து , “கடவுளின் அந்தத் தூதரை நான் பார்த்தால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன் என்றார். அப்போது செசீலியா, “ திருமுழுக்கு பெற்றால் ஒழிய அவரைப் பார்க்க முடியாது” என்றார். சுரங்கங்களில் வாழ்ந்த உர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று வலேரியன் திருமுழுக்குப்பெற்றுக் கொண்டார்.

வீட்டிற்குத் திரும்பிய வலேரியன் தன் மனைவியின் அருகில் ஓர் அழகிய வானதூதர் நிற்பதைக் கண்டார். அவர் கையில் ஒரு ரோசா மலையும் ஒரு லீலி மலையும் வைத்திருந்தார் . பிறகு, வானதூதர் அதை இருவருக்கும் அணிவித்து, இவை வாடா மாலைகள்; இவற்றைப் பிறர் காண இயலாது நீங்கள் புனித வாழ்வு வாழ இது உங்களை அறிவுறுத்தும். என மொழிந்து வலேரியனிடம்,” நீ விரும்பும் வரம் ஒன்று கேள்” என்றார் அவர்,”எனக்கு ஒரு சகோதரன் உள்ளான் . அவன் பெயர் திபுர்சியுஸ், அவனும் என்னைப்போல் கிறிஸ்தவனாக வேண்டும் இதுவே நான் கேட்கும் வரம் ” என்றார். ” அவ்வாறே ஆகுக ! இருவரும் வேதசாட்சி முடிபெற்று சான்று பகர்ந்து இறப்பீர்கள்” என உரைத்து மறைந்தார். அவ்வாறே, திபுர்சியுசும் மனம்மாறி திருமுழுக்கு பெற்றபின் தேவதூதரைக்கண்டான்.

உரோமின் அதிகாரி அல்மாகுஸ் என்பவர் இவர்கள் இருவரையும் கைது செய்யும் நாள்வரை வலேரியனும், திபுர்சியும் மிக நல்ல பணிகளைச் செய்துவந்தனர். உரோமின்அதிகாரி அல்மாகுஸ் செசிலியா, வலேரியன், திபுர்சியுஸ் ஆகியோரைக் கைது செய்து அழைத்து வந்தான் . “நம் கடவுள் ஜூபிடருக்கு தூபம் காட்டி வழிப்பட்டால் பிழைப்பீர்கள். இல்லையேல் கொல்லப்படுவீர்கள். என்று எச்சரித்தான். ஜுபிடர் சிலைக்கு முன் இவர்களை அனுப்பினான். மாக்சிமுஸ் என்ற அதிகாரி இவர்கள் மீது பரிவு கொண்டு இவர்களைத் தம் இல்லம் அழைத்துச் சென்று உபசரித்தான். இவர்களின் சாட்சியத்தைக் கேட்டு அவனும் அவன் வீட்டாரும் கிருஸ்தவர்களாயினர் .மூன்றுபேரும் வேதசாட்சிகளாக மாறி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

ரோமன் கடவுளுக்கு பலியிட வந்த மக்களை செசீலியா மனந்திருப்பினாள். அவரைக் காணவந்த திருத்தந்தை உர்பன் அவர் இருந்த இடத்தில் நானூறு பேருக்கு அதிகமான பேருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். செசீலியா கோர்ட்டுக்கு வந்தபோது அல்மாகுஸ் மீண்டும் அவளை மறுதலிக்கக் செய்ய பலமுறை முயன்றான் . அசைக்க முடியாத அவளது நம்பிக்கையைக் கண்டு மூச்சுமுட்டி சாகச் செய்ய தீர்ப்பு வழங்கப் பட்டது . ஒரு அறையில் நெருப்பு மூட்டச்செய்து மிகவும் அதிகமான நெருப்பு வைத்த பிறகும் செசீலியா சாகவேயில்லை. இறுதியாக இவரது தலை வெட்டப்பட உத்தரவு இடப்பட்டபோது, மூன்று முறை வெட்டப்பட்ட நிலையிலும் மூன்று நாள் உயிர் பிரியவில்லை. அந்த வேதனையின் மத்தியிலும் இறைவனைப்பாடி புகழ்ந்த வண்ணம் வாழ்ந்து அதன் பின்னரே இறைவனடி சேர்ந்தார்.

ஜெபம் : அர்ச்.செசீலியம்மாளை உங்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் எங்களுக்கும் கடவுள் ஒரு காவல் தூதரைக்கொடுத்துள்ளார். நாங்கள் பாவங்கள் செய்ய நினைக்கும்போது எங்கள் அருகில் இருக்கும் காவல் தூதரிடம் வேண்டி அந்த பாவத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் வரம் தாரும். நாங்கள் தினமும் காவல் சம்மனசானவர் ஜெபம், மிக்கேல் அதிதூதர் ஜெபம், மனவல்ய ஜெபங்களையும் ஜெபிக்க வரம் தாரும். முக்கியமாக நம் நேசர் இயேசுவுக்காய் எல்லாத் துன்பங்களையும் கொடிய சாவையும் ஏற்று இறுதிவரை விசுவாசத்தில் உறுதியார் இருந்ததுபோல் நாங்களும் கடைசிவரை விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வரம் பெற்றுத்தாரும் ஆமென்.

புனித செசிலியம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !!!

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

MOTIVATIONAL DAY

MOTIVATIONAL DAY

The more you let go the higher your possibilities to rise in life.

The way you treat everyone with fairness showcases your stronger character.

Your behaviour reflects your values of inclusivity and respect, making you truly awesome as a human being

“The strongest force in human nature is to stay consistent with the identity you hold of yourself”

FANTASTIC FRIDAY

FANTASTIC FRIDAY

When our words won’t be sufficient enough to explain why we care so much for someone, and often it was not intelligible to the average person or perceived well by another, you are actually walking closer to the realm of love.

Never ever have a question in your mind about its impact on your surroundings. One day someone will love you the way you deserve to be loved and you don’t have to fight for it.

“You can give without loving, but you can never love without giving”