Children hold a special place in the heart of Jesus. Their honesty, trust, and joy mirror the purity that God desires for all His children. When Jesus said, “Let the little children come to me,” He wasn’t just inviting them — He was teaching us how ...
Each apostle has his own attraction.
Each apostle has his own attraction. A garden of flowers delights most people! >> A garden consists of a variety of flowers, with varied colours, sizes, shapes. Some flowers tend to capture our attention more… … some escape the gaze of ...
NIGHT PRAYER
NIGHT PRAYER இரவு ஜெபம் † இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்! எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனிப்பு ...
ALL SOULS DAY
ALL SOULS DAY அனைத்து ஆன்மாக்கள் விழா இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம ...
ALL SAINTS DAY
ALL SAINTS DAY புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து வந்துதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய ...
Let positive emotions flow.
Let positive emotions flow. In a world that's turning hard, Keep softness in your heart, It's not a flaw to show kindness, It's time we all made a start. A harsh word or insensitive joke, Can hurt more than you know, Choose a gentler way t ...
MORNING PRAYER
MORNING PRAYER காலை ஜெபம் திருப்பாடல் : 19 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதை ...
NIGHT PRAYER
இரவு நேர பிரார்த்தனை எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விர ...
BLESSED DAY
BLESSED DAY மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோ ...
MORNING PRAYER
MORNING PRAYER காலை ஜெபம் திருப்பாடல் : 144 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி!போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே!போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே.! என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவ ...