MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!

தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!

சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!

உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!

தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!

சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!

உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

நம்மை அன்பு செய்பவர்களும் நமக்கு உதவுபவர்களுமே நமது மேலான மண்ணகச் செல்வங்கள். இவர்களை வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது. நம்மிடம் இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர்.

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும், ஆனால் பள்ளத்தாக்குகள் தான், உன்னை பக்குவப்படுத்தும்!

கட்டித் தங்கமாக இருந்தாலும், வெப்பம் தாங்கினால் தான், நகையாக மாறி மதிப்பு கூடும், மனித வாழ்வும், இப்படி தான்!!

போதும் என்று நின்றுவிட முடியாமலும், வேண்டும் என்று தொடர முடியாமலும், வாழ்ந்துகொண்டு இருப்பதற்க்கு பெயர் தான், வாழ்க்கை!!!

இன்று ஒரு சிந்தனை!

நம்மை அன்பு செய்பவர்களும் நமக்கு உதவுபவர்களுமே நமது மேலான மண்ணகச் செல்வங்கள். இவர்களை வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது. நம்மிடம் இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர்.

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும், ஆனால் பள்ளத்தாக்குகள் தான், உன்னை பக்குவப்படுத்தும்!

கட்டித் தங்கமாக இருந்தாலும், வெப்பம் தாங்கினால் தான், நகையாக மாறி மதிப்பு கூடும், மனித வாழ்வும், இப்படி தான்!!

போதும் என்று நின்றுவிட முடியாமலும், வேண்டும் என்று தொடர முடியாமலும், வாழ்ந்துகொண்டு இருப்பதற்க்கு பெயர் தான், வாழ்க்கை!!!