திருப்பாடல் : 118 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவர ...
PSALM 103, MORNING PRAYER
திருப்பாடல் : 103 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின் ...
WASTE YOUR TIME WISELY, USE IT WISELY
WASTE YOUR TIME WISELY REUSE: When you waste your time wisely you are blessed to reuse it. Yes, wasting it wisely opens a new room for ideas and creativity. You are tend to hunt for relearning your time which is used wisely. REDUCE: W ...
Life is worth living, life is to enjoy
Start with a thought. A person complained, "My friends are not true to me. My family and this entire world is really selfish." The teacher smiled & told a story. In a tiny village there was a room with 1000 mirrors. One little girl went in ...
PSALM 16 , MORNING PRAYER
திருப்பாடல் : 16 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; எனக்கு அறிவுரை வழங்கும் ...
MORNING PRAYER
MORNING PRAYER உம் வயிற்றின் கனியும் ஆசி பெற்றதே! (லூக்கா 1;39-45) ❤ தியானிப்போம்❤ ✝🌲 "மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.(மத்12;33) ✝❤ ...
MORNING PRAYER, PSALM 30
திருப்பாடல் : 30 MORNING PRAYER ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது ...
NIGHT PRAYER
இரவு ஜெபம் NIGHT PRAYER மன்னிப்பதில் தாராள மனம் கொண்ட, கொடை வள்ளலான எங்கள் ஆன்டவரே, இயேசுகிறிஸ்துவே! இன்றைய பகல் முழுவதும் உமது கருனையால் எங்களை வழிநடத்திய இறைவா, நாங்கள் மற்றவர்களுக்கு எதிராக எதாவது குற்றம் செய்திருந்தால், எங்களை மன்னியும ...
MORNING PRAYER, PSALM 33
திருப்பாடல் : 33 MORNING PRAYER யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். ஆண்டவரின் எண்ணங்களோ ...
PSALM 71, MORNING PRAYER
திருப்பாடல் : 71 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். என் தலைவரே, நீரே என் நம்பிக்க ...







