MORNING PRAYER, PSALM 119

காலை ஜெபம் திருப்பாடல் : 119 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. உம் ஒழுங்குமுறைகளின் ...

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! * தொண்டனாகவே இருந்து தொலைந்து போகாதே, தகுதிகளை வளர்த்து, நல்ல தலைவனாக முயற்சி செய்! கிளறாத சோறு வேகாது, சீவாத தலை படியாது, துவைக்காத துணி வெளுக்காது, இவற்றை போல் தான், விளக்காத உண்மை வீணாகி போகும்!! நீ அறிந்த உண்மைகளை, உரி ...

இரவு செபம்

இரவு செபம் வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன். இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து ...

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! * நாமும் இந்த குடையும் ஒன்றல்ல; தேவை என்றால் தூக்கிப் பிடிக்கவும், தேவையில்லை என்றால் ஓரமாக ஒதுக்கி வைக்கவும்! நாம் உணர்வுள்ள மனிதர்கள். வாழ்க்கையில் நிகழ்ந்ததை மறுக்கவம் முடியாது, நிகழ்வதை தடுக்கவும் முடீயாது, நிகழப்போவதை நி ...

இனிமையான சொற்கள் என்றும் வெற்றியே.

  இனிமையான சொற்கள் என்றும் வெற்றியே. ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம். உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு. டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம். இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு ...