நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 1.) அன்பின் இறைவா! திருச்சபையின் திருப்பணியாளர்கள் உம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவில் கொண்டு, உம்மையே பற்றிக்கொண்டு, தாங்கள் உம்வழி செல்லவும்,  இறைமக்களை உம் பாதை நோக்கி வழிநடத்தவும்,வேண்டிய வரம்தர வேண்டும் எ ...

NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு ஜெபம் எம் அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பக ...

FANTASTIC FRIDAY

FANTASTIC FRIDAY ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது !எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை; மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகண ...

FABULOUS FRIDAY

FABULOUS FRIDAY இன்று ஒருசிந்தனை! கஷ்டங்களும் நிரந்தரமில்லை, கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை, நிரந்தரமற்ற இந்த உலகில், உன் காயங்கள் மட்டும், எப்படி நிரந்தரமாகும்! ஒரு நிமிடத்தில், தோன்றி மறையும், கோபத்தையும், உணர்ச்சியையும், அடக்கி ஆள க ...

NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு ஜெபம் ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளும ...