psalm-145

PSALM 145 —திருப்பாடல் : 145—-MORNING PRAYER

PSALM 145 திருப்பாடல் : 145 MORNING PRAYER ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இ ...

MARY

NOVENA TO OUR LADY OF VELANKANNI

  NOVENA TO OUR LADY OF VELANKANNI   இரக்கம் மிகுந்த அன்னையே! எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது. அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனம் வருந்துகின்றோம். ஓ, கருணைக் கடவுளின் கன்னித் தாயே ...

LIVING

LIFE TIPS —–WORTHY LIVING

LIFE TIPS WORTHY LIVING   மீண்டும் பேசினால் மேலும் மேலும், காயப்படுவோமென்ற பயத்தினாலே, மௌனத்தை தேர்ந்தெடுக்கிறது சிலரது அன்பு. விரும்பி நிற்கத் தெரிந்தவர்களுக்கு விலகி நிற்கத் தெரியாது. காரணம் அவர்கள் அன்பை கடமையாக வைத்தவர்கள் அல ...

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; தி ...

NIGHT PRAYER

NIGHT PRAYER—–THANKS BE TO GOD

NIGHT PRAYER THANKS BE TO GOD அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே, இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமைய ...

PSALM 27

PSALM 27 —-திருப்பாடல் : 27 —MORNING PRAYER

PSALM 27 திருப்பாடல் : 27 MORNING PRAYER  ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடு ...

NIGHT PRAYER

NIGHT PRAYER ——– WORD OF GRATITUDE

NIGHT PRAYER WORD OF GRATITUDE   எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா. இன்றைய நாள் முழுவதும் ...

NIGHT PRAYER

NIGHT PRAYER —- THANKSGIVING PRAYER

                                                                                 NIGHT PRAYER                                                                          THANKSGIVING PRAYER   எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந ...

VELANKANNI MATHA

NOVENA TO OUR LADY OF VELANKANNI—NATIVITY OF MOTHER MARY

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்:   NOVENA TO OUR LADY OF VELANKANNI NATIVITY OF MOTHER MARY இறை மக்களால் போற்றப்படும் அமல ஆரோக்கிய அன்னையே! உமது நிகரற்றப் புகழினை எடுத்துரைக்க எவரால் இயலும்? மனுவான இறைவன் உம் வழிய ...

psalm 33

திருப்பாடல் : 33 —PSALM 33  —–MORNING PRAYER

திருப்பாடல் : 33 PSALM 33  -----MORNING PRAYER ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தாம் வீற்றிருக ...