திருப்பாடல் : 30 MORNING PRAYER ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது ...
NIGHT PRAYER
இரவு ஜெபம் NIGHT PRAYER மன்னிப்பதில் தாராள மனம் கொண்ட, கொடை வள்ளலான எங்கள் ஆன்டவரே, இயேசுகிறிஸ்துவே! இன்றைய பகல் முழுவதும் உமது கருனையால் எங்களை வழிநடத்திய இறைவா, நாங்கள் மற்றவர்களுக்கு எதிராக எதாவது குற்றம் செய்திருந்தால், எங்களை மன்னியும ...
MORNING PRAYER, PSALM 33
திருப்பாடல் : 33 MORNING PRAYER யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். ஆண்டவரின் எண்ணங்களோ ...
PSALM 71, MORNING PRAYER
திருப்பாடல் : 71 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். என் தலைவரே, நீரே என் நம்பிக்க ...
PSALM 24, MORNING PRAYER
திருப்பாடல் : 24 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறத் தகுதி ...
CHRISTMAS PRAYER SERVICE, DECEMBER 25 TH PRAYER SERVICE
CHRISTMAS PRAYER SERVICE DECEMBER 25 TH PRAYER SERVICE "Word became human and lived among us, we saw ...
The tongue’s terrible tendency
The tongue’s terrible tendency The tongue’s terrible tendency to tell tall tales totally tarnishes traditional trans communication theories. The tempestuous tirades traceable to the to ...
BE HOPEFUL IN THE HOPELESS SITUATION
BE HOPEFUL IN THE HOPELESS SITUATION When life feels too hard and the world feels hopeless, take heart. The best gift you can give everyone around you is your own courage to shine, to help, to rise, to be true to who you want to be, to love: ...
Caring is a gift
Caring is a gift Caring is a gift that no one can buy. It is made of Love that roots in our hearts. And create memories not just for awhile but for a lifetime!" ...
NIGHT PRAYER
NIGHT PRAYER இரவு செபம்.. ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும். (எசாயா 64:8-9) குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் ...








