NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு நேர பிரார்த்தனை † எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமி ...

MARY

MORNING PRAYER—IMMACULATE HEART OF MARY

MORNING PRAYER---IMMACULATE HEART OF MARY மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம். ஒ.! மரியாயின் மாசற்ற இருதயமே! இயேசுவின் திருஇருதயத்தின் மாதாவே ! எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே ! உமது அதிமிகு வ ...

Human hands praying to god on mountain sunset background

MORNING PRAYER

MORNING PRAYER தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹 கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன். என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கை ...

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER திருப்பாடல் : 103 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெ ...

NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு செபம்.. அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய ...

MORNING PRAYER, PSALM 116

MORNING PRAYER திருப்பாடல் : 116 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குர ...

NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு செபம்.. ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும். (எசாயா 64:8-9) குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாத ...

MORNING PRAYER, PSALM 33

MORNING PRAYER திருப்பாடல் : 33 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பே ...