இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை! அடக்கமாக உள்ளவரின் வலிமையை அறியாமல், அவரை எளிதாக வெல்ல நினைப்பவனுக்கு, தப்பாது கேடு நேரும்! வாழ்க்கை கடினமாகதான் இருக்கும், எதிர்த்து போராட, அதற்கேற்ப உன்னை, மேலும், மேலும் உறுதியாக்கி கொள்!! எனக்கு இது வராது, என்னால் முடி ...

Morning prayer

Morning prayer Comforting God, my breath for this day is yours. My life for this day is yours. All that I have and all that I am I offer to you. You draw me near you and I am comforted and strengthened. Gracious God, these days are challenged by ...

MY DAD IS MY HERO

MY DAD IS MY HERO அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு. மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு. மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு. ...

இரவு செபம்

இரவு செபம் (திபா 84: 2. 3. 4-5a,7a. 10) ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது! வானகத் தந்தையே இறைவா! இந்த மாலை வேளையில் என் உடலும், உள்ளமும் ஆழ்ந்த ஏக்கத்துடன் உம்மை நோக்கித் திரும்புகிறது. உமது தூய பலிபீடத்தின் அருகே, ஓய்வைத் தேடும் ...

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை! இன்று நீ சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் நினைவில் கொள், காலம் உன்னை விட சக்தி வாய்ந்தது! காலமும், சூழ்நிலையும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; யாரையும் வாழ்க்கையில் குறைத்து மதிப்பிடவோ, காயப்படுத்தவோ வேண்டாம்!! ஒரு பறவ ...

Morning prayer

                                                                              Morning prayer Loving God, I enter this morning with praise on my lips for I know that this day is a divine gift from you. I ask that you open the eyes of my heart that I ...

இரவு நன்றி ஜெபம் 

இரவு நன்றி ஜெபம்  வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே! இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்! நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங ...

காலை செபம் 

                                                                                  காலை செபம்  புனித இஞ்ஞாசியார் செய்த செபம் அன்பான ஆண்டவரே! தாராள உள்ளதோடு வாழ எனக்குக் கற்றுத்தாரும். காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் வாழ்நாளில் பணி புரிவ ...