காலை ஜெபம் 

காலை ஜெபம்  திருப்பாடல் : 128 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பி ...

காலை ஜெபம்

காலை ஜெபம் திருப்பாடல் : 146 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்க ...

குழந்தைகளிடம் பேசுவது ஒரு கலை

குழந்தைகளிடம் பேசுவது ஒரு கலை 1. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை மனதில் ஆழமாக பதிந்து கொள்ள வேண்டும். 2. அதிகாரக்குரலிலோ அல்லது அதட்டும் தொனியிலோ அவர்களிடம் பேசக்கூடாது. 3. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைக் குறித்தே பேச்சைத் தொடங்க வேண ...

காலை ஜெபம் 

காலை ஜெபம்  திருப்பாடல் : 106 ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. அவர்கள் ...

புனித மோனிக்கா நவநாள் செபம்

புனித மோனிக்கா நவநாள் செபம்   தொடக்க செபம் புனித அகுஸ்தினாரின் தாயும் எங்கெளுக்கெல்லாம் முன்மாதிரிகையான தாயாய் விளங்கும் புனித மோனிக்கம்மாளே! நீங்கள் வழிதவறிய உமது மகனை மீட்டெடுக்க அழுது புலம்பாமல் விடாமுயற்சியோடு இடைவிடாது செபித்தீரே! ...