இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை! பூனைக்கு, அதிகமாக கவனம் கொடுத்தால், அது தன்னை சிங்கமாக, நினைக்கத் தொடங்கி விடும்! நல்ல பாம்பிடம், ஒருபோதும் நீதி கிடைக்காது, கடித்த பாம்பை தேடாமல், மருந்தை தேடினால், நன்மை உண்டு!! பதற்றப்படாதே, மெல்ல மெல்ல தான், எல்லாம் நட ...

காலை ஜெபம்

காலை ஜெபம் முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள். 'நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?" எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் ம ...

காலை ஜெபம் 

காலை ஜெபம்  திருப்பாடல் : 117 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. (திரு ...

காலை ஜெபம்

காலை ஜெபம் திருப்பாடல் : 149 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! நடனம் ச ...