NIGHT PRAYER Dear God, we praise, glorify, and worship you. We thank you for being with us throughout the day, protecting us, guiding us, and giving us health. We thank you for allowing us to experience joy in our relationships and for sharing you ...
இரவு ஜெபம்
இரவு ஜெபம் எம் அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம். எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச ...
MORNING PRAYER
MORNING PRAYER Dear Lord, answer me; your steadfast love is great; look on me with favor. Do not hide your face from me; I am in distress, answer me quickly. Come near and rescue me; redeem me from my enemies. You know my shame, my disgrace, an ...
காலை ஜெபம்
காலை ஜெபம் ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி ...
HEART TOUCHING STORY ON MOTHERS LOVE
HEART TOUCHING STORY ON MOTHERS LOVE அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்... தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ஒரு பெரிய கடையின் முன் தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது... "எவ்வளவு விலை சார் இது" " 250 டாலர்".. " இதைவிட அர ...
A Heartwarming Story of Love and Appreciation.
A Heartwarming Story of Love and Appreciation. A wealthy American businessman visited a flower shop to send a bouquet to his mother on her birthday. As he was about to leave, a small girl, around 5-6 years old, approached him, crying. She asked hi ...
Alice in Wonderland
Alice in Wonderland Alice in Wonderland" is a popular 1865 novel. It tells of a girl named Alice falling through a rabbit hole into a fantasy world. One of the conversations, in this book, between Alice and a cat goes thus… Alice: "Would yo ...
MORNING PRAYER
MORNING PRAYER காலை ஜெபம் ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; ...
காலை ஜெபம்
காலை ஜெபம் திருப்பாடல் : 16 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய ...
*இன்று ஒரு சிந்தனை! *
*இன்று ஒரு சிந்தனை! * ஒருவருக்கு நீ கொடுக்கக் கூடிய பெரிய பரிசு உனது நேரம். ஏனெனில் உனது நேரம் தான் நீ மீண்டும் பெறமுடியாத உனது வாழ்வின் ஒரு பகுதி ஆகும். சிறந்த, உயர்வான விஷயங்களை, செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, செய்யும் சிறு விஷயத்தை, ...