VELANKANNI MATHA

NOVENA FOR OUR LADY OF VELANKANNI

🌿 வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம் ஓ, தூய அன்பின் அன்னையான ஆரோக்கிய கன்னிகையே! நீர் இயேசுவின் தாய் என்பது பற்றி மிக்க பெருமை கொள்கிறோம். உம்மை உள்ளத்துடன் ஏற்றிப் போற்றி வாழ்த்துகிறோம். இறை தூதர் அறிவித்த நற்செய்தியைத் தாழ்ச்சி ...

PSALM 149

PSALM 149 MORNING PRAYER

திருப்பாடல் : 149  MORNING PRAYER  ]   ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர ...

HUMBLE

COME DOWN TO EXPLORE HUMBLING ONESELF IS A LEARNING

COME DOWN TO EXPLORE HUMBLING ONESELF IS A LEARNING   பரபரப்பாக இயங்கும் வங்கியில் இரண்டொரு மாதம் முன் பு - ஒருநாள் அவரை கவனித்தேன். வெள்ளை வேட்டி. வெள்ளை - தொள தொள - சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்த ...

NIGHT PRAYER 1

NIGHT PRAYER—இரவு நேர பிரார்த்தனை †

NIGHT PRAYER இரவு நேர பிரார்த்தனை † எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகள ...

Psalm 33-1 Sing For Joy In The Lord pink

PSALM 33

  PSALM 33 திருப்பாடல் : 33 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தமக்கு அஞ்சி நடப்போரையும் ...

smile

YOUR SMILE IS YOUR ASSET

    YOUR SMILE IS YOUR ASSET உங்களின் புன்னகை பூத்த அழகு முகம், நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் நீங்கள் தரும் அன்புப் பரிசு என்பதை நினைவில் வையுங்கள்.   Your beautiful, glowing and smiling face is a gift to ...

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு ஜெபம் † இன்றைய ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதற்கும், நாளைக்கான நம்பிக்கைக்காக ஜெபிப்பதற்கும் சரியான வழி, படுக்கை நேர ஜெபம் ஆகும்! எங்களை என்றும் நேசிக்கும் விண்ணகத் தந்தையே, இன்று, இந்த புதிய நாளில், உமது அன்பு, கவனி ...

PEACE OF MIND

 PEACE AT MIND , PEACE AT SOUL, PEACE AT UNIVERSE

 PEACE AT MIND , PEACE AT SOUL, PEACE AT UNIVERSE     பல நேரங்களில் நாம் மனஅமைதி இன்றி வாழ்வதற்கு. நாம் பேசும் பேச்சுக்களே காரணங்களாக அமையலாம். தேவை இல்லாத பேச்சுக்களால் உடல் சக்தியும் மன சக்தியும் இழந்து நாம் யார் என்பதை நாம் ...