PSALM 27

PSALM 27 —-திருப்பாடல் : 27 —MORNING PRAYER

PSALM 27 திருப்பாடல் : 27 MORNING PRAYER  ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடு ...

NIGHT PRAYER

NIGHT PRAYER ——– WORD OF GRATITUDE

NIGHT PRAYER WORD OF GRATITUDE   எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா. இன்றைய நாள் முழுவதும் ...

NIGHT PRAYER

NIGHT PRAYER —- THANKSGIVING PRAYER

                                                                                 NIGHT PRAYER                                                                          THANKSGIVING PRAYER   எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந ...

VELANKANNI MATHA

NOVENA TO OUR LADY OF VELANKANNI—NATIVITY OF MOTHER MARY

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்:   NOVENA TO OUR LADY OF VELANKANNI NATIVITY OF MOTHER MARY இறை மக்களால் போற்றப்படும் அமல ஆரோக்கிய அன்னையே! உமது நிகரற்றப் புகழினை எடுத்துரைக்க எவரால் இயலும்? மனுவான இறைவன் உம் வழிய ...

psalm 33

திருப்பாடல் : 33 —PSALM 33  —–MORNING PRAYER

திருப்பாடல் : 33 PSALM 33  -----MORNING PRAYER ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தாம் வீற்றிருக ...

PSALM 145

திருப்பாடல் : 145

திருப்பாடல் : 145 MORNING PRAYER ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்க ...

NIGHT PRAYER 1

NIGHT PRAYER —PRAYER FOR NIGHT

NIGHT PRAYER --PRAYER FOR NIGHT இரவு செபம் எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா. இன்றைய நாள் முழுவது ...

NIGHT PRAYER

NIGHT PRAYER

  இரவு செபம் இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள். (திருப்பாடல்கள்134:1) இந்த நாள் முழுவதும் எங்களை வழிநடத்தி வந்த, உமது மேலான இரக்கத்திற்காக கோடான கோடி நன்றி ...

VELANKANNI MATHA

NOVENA TO OUR LADY OF VELANKANNI

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்: களங்கமற்ற ஆரோக்கிய அன்னையே! இறைவனின் கொடைகளைப் பெற்றுத் தரும் பேருபகாரியே வாழ்க! தூய எலிசபெத் வீட்டில் நீர் தங்கி இருந்தபோது, அவ்வீட்டாருக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் எத்தனையோ நன்மைகள் கிடைக் ...

PSALM 19

PSALM 19 MORNING PRAYER

திருப்பாடல் : 19 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; ...