PSALM 85

MORNING PRAYER—PSALM 85

  MORNING PRAYER திருப்பாடல் : 84 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் க ...

MARY

NOVENA TO OUR LADY OF VELANKANNI–NATIVITY OF OUR LADY

NOVENA TO OUR LADY OF VELANKANNI NATIVITY OF OUR LADY ஆரோக்கிய அன்னையே! இறைவனின் தாயான உம்மை வாழ்த்துகிறோம். இறைவனின் புகழ் பாடும் படைப்புப் பொருட்கள் அனைத்தும் உம்மை வாழ்தும்படியாக அழைக்கின்றோம். கடவுளின் படைப்புகளே, ஆரோக்கிய அன்னையைப் போற ...

psalm-145

PSALM 145 —திருப்பாடல் : 145—-MORNING PRAYER

PSALM 145 திருப்பாடல் : 145 MORNING PRAYER ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இ ...

MARY

NOVENA TO OUR LADY OF VELANKANNI

  NOVENA TO OUR LADY OF VELANKANNI   இரக்கம் மிகுந்த அன்னையே! எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது. அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனம் வருந்துகின்றோம். ஓ, கருணைக் கடவுளின் கன்னித் தாயே ...

LIVING

LIFE TIPS —–WORTHY LIVING

LIFE TIPS WORTHY LIVING   மீண்டும் பேசினால் மேலும் மேலும், காயப்படுவோமென்ற பயத்தினாலே, மௌனத்தை தேர்ந்தெடுக்கிறது சிலரது அன்பு. விரும்பி நிற்கத் தெரிந்தவர்களுக்கு விலகி நிற்கத் தெரியாது. காரணம் அவர்கள் அன்பை கடமையாக வைத்தவர்கள் அல ...

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; தி ...

NIGHT PRAYER

NIGHT PRAYER—–THANKS BE TO GOD

NIGHT PRAYER THANKS BE TO GOD அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே, இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமைய ...