FANTABULOUS FRIDAY

FANTABULOUS FRIDAY

ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;

மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.

அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.
சீராக் 17:29-32.

இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *