The City of Peace

The City of Peace

A priest was once persuading a church member to be more active and enthusiastic in his Christian life…
… and to give a little more priority to his spiritual life.

They were sitting inside the man’s parlour
It was winter time, and the coal was burning in the fireplace.

The man objected saying, “I can be a good person, even without doing all the spiritual activities and the requirements of the Church.”

The priest kept silent.

But stepped to the fireplace
Took the tongs, and picked a blazing coal from the fire…
… and kept it away from the fire.

In silence, both of them watched the blazing coal – which was far from the fire – lose its heat…
… and going off.

“I see…” said the man!

Living a life away from the Lord – the Fire of Life…
… will always cause tepidity and apathy to sneak in
Leading to a slow, but sure loss of life.

The Gospel of the Day is the dramatic incident of Jesus crying over the City of Jerusalem…
… who had failed to understand the coming of the Messiah
And thus lost opportunity to truly be the “Jerusalem – the City of Peace!”

The heart of a parent is broken, when the child strays away from the ways of truth and honesty.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளும். இன்று களைப்புற்ற எனது மனமும், உடலும் உம்மில் ஓய்வு பெறட்டும்.

எங்கள் குடும்பத்தையும், உறவுகளையும் உமது பாதுகாப்பில் காப்பாற்ற வேண்டுகிறேன். நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தையும், துயருருவோருக்கு ஆறுதலையும் தந்தருளும். நாளைய தினத்திற்கான நம்பிக்கையும், ஆற்றலும் எங்களுள் புதுப்பித்தருளும். எங்கள் மனதில் அமைதியும், எங்கள் வீட்டில் சமாதானமும் நிலைத்திருக்க அருள் தாரும். துன்மார்க்கத்திலிருந்து எங்களை விலக்கி, உமது ஒளியில் நடத்தும்.

இன்றைய இரவில் எங்கள் கனவுகள், உமது அமைதியால் நிரம்பட்டும். எங்கள் வாழ்வில், உமது சித்தம் நிறைவேறட்டும். இயேசுவின் நாமத்தில் இவற்றையெல்லாம் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். – ஆமென்.

SENSITIVE PEOPLE 

SENSITIVE PEOPLE 

Sensitive people are the most genuine and honest people you will ever meet. There is nothing they won’t tell you about themselves if they trust your kindness. However, the moment you betray them, reject them or devalue them, they become the worse type of person.

Unfortunately, they end up hurting themselves in the long run.

They don’t want to hurt other people. It is against their very nature.

They want to make amends and undo the wrong they did.
Their life is a wave of highs and lows.

They live with guilt and constant pain over unresolved situations and misunderstandings.

They are tortured souls that are not able to live with hatred or being hated.

This type of person needs the most love anyone can give them because their soul has been constantly bruised by others.

However, despite the tragedy of what they have to go through in life, they remain the most compassionate people worth knowing, and the ones that often become activists for the broken hearted, forgotten and the misunderstood.

They are angels with broken wings that only fly when loved.

MORNING PRAYER

MORNING PRAYER

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!ஆண்டவரே என் பங்கு என்று என் மனம் சொல்கின்றது!

எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

Biggest miracle begins with the smallest U-turn.

Biggest miracle begins with the smallest U-turn.

A tourist, in a large city, – elderly, and not very familiar with modern technology – was determined to walk from his place of stay, and visit a famous church.
He had a map with him.
He walked fast, head high, map in hand….
… confident, certain.

But after an hour of walking, nothing looked familiar.
Streets felt strange. Landmarks were missing. His heart began to sink.

Finally, he stopped, enquired regarding the map to a passerby, and realised the truth:
The map was outdated.
The roads had changed.
And he was walking – boldly, proudly – towards the wrong destination.

For a moment, pride whispered: “Don’t turn back… just keep going.”
But truth spoke louder in his heart:
“Better to feel foolish for a minute…
… than being lost for a lifetime.”

He laughed at himself, turned around, changed direction…
… and within minutes, he was standing exactly where he needed to be.

Sometimes the biggest miracle begins with the smallest U-turn.

 

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!

தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!

சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!

உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

“மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்”.

(திருப்பாடல் 119 :1,2. 10,11. 17,18 )

இஸ்ரயேல் இனத்தை எகிப்திலிருந்து வழிநடத்திய எம் இறைவா! நாங்கள் எங்களைத் திருத்தி, திருந்தி வாழ திருச்சட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு உமக்கு நன்றி அப்பா.

இறைவா! அன்று நோவாவும், லோத்துவும் உம்மீது தம் கண்களைப் பதிய வைத்து, உமது கட்டளைகளைக் கடைப்பிடித்தார்கள். அதனால் அவர்கள் உம்மால் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்ததன் மூலம், இவ்வுலகின்மீது பற்று கொண்டவராய் வாழ்ந்ததால் உப்புத் தூணானார். எப்போது உமது அன்புக் கட்டளைகளை கடைப்பிடிக்கவில்லையோ, அப்போது மனிதருக்கு அழிவு ஆரம்பமாகிறது என்பதை நாங்கள் அறிகிறோம். ஏனெனில் திரும்பிப் பார்ப்பவர் எவரும், இறையாட்சிக்கு உட்படத் தகுதியற்றவர் ஆவார்.

எனவே இறைவா, உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் என்றும் விலகாதிருக்க அருள் புரிவீராக. போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையே நீரும், உம் திருமகன் இயேசு கிறிஸ்துவும் நிலைத்து இருக்கிறீர்கள்.

மீட்பின் தேவனே! இன்றைய தினம் மருத்துவப்பணி செய்து மரித்த மருத்துவர்கள், செவிலியர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுகிறோம்.

இறைவா! உமது பெயரால் இந்த நாளைத் துவக்குகிறோம். உமது அன்புக் கட்டளைப்படி நாங்கள் நடக்க, எங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!

தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!

சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!

உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கட்டுகளை உடைக்கும் செபம்.

இயேசுவின் நாமத்தினாலும், இயேசுவின் வார்த்தையினாலும், இயேசுவின் பரிசுத்த இரத்தத்தாலும், என்னையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் தாக்கியுள்ள ஆவிகளின் கட்டுகளை உடைத்து செபிக்கிறேன். இயேசுவே, என்னையும், என் குடும்பத்தினரையும் உமது பரிசுத்த இரத்த கோட்டைக்குள் வைத்து மறைத்துக் கொள்ளும். இயேசுவே, உமது சிறகுகளால் மூடிக் கொள்ளும். இயேசுவே, உமது தூய ஆவியால் மறைத்துக் கொள்ளும். உமது தூதர்களைச் சுற்றி காவல் புரியும்படி கட்டளையிட்டருளும்.

இயேசுவே, உமது நாமத்தினால், எங்கள் இல்லத்தில் உள்ள எல்லா தீமைகளையும், வெறுப்பின் ஆவி, குழப்பத்தின் ஆவி, இன்னும் உமக்கு விருப்பமில்லாதது எதுவோ அனைத்தையும் உமது பாதத்தில் வைக்கிறேன். இயேசுவே, உமது நாமத்தினால் கட்டி, உமது பரிசுத்த இரத்தத்தால் சுட்டெரித்தருளும்.

இயேசுவே, உமது பரிசுத்த இரத்தத்தால் என்னை அபிஷேகம் செய்யும் (33 முறை).

ஆமென்.

MOTIVATIONAL MONDAY

MOTIVATIONAL MONDAY

இன்று ஒரு சிந்தனை!

நம்மை அன்பு செய்பவர்களும் நமக்கு உதவுபவர்களுமே நமது மேலான மண்ணகச் செல்வங்கள். இவர்களை வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது. நம்மிடம் இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர்.

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும், ஆனால் பள்ளத்தாக்குகள் தான், உன்னை பக்குவப்படுத்தும்!

கட்டித் தங்கமாக இருந்தாலும், வெப்பம் தாங்கினால் தான், நகையாக மாறி மதிப்பு கூடும், மனித வாழ்வும், இப்படி தான்!!

போதும் என்று நின்றுவிட முடியாமலும், வேண்டும் என்று தொடர முடியாமலும், வாழ்ந்துகொண்டு இருப்பதற்க்கு பெயர் தான், வாழ்க்கை!!!

இன்று ஒரு சிந்தனை!

நம்மை அன்பு செய்பவர்களும் நமக்கு உதவுபவர்களுமே நமது மேலான மண்ணகச் செல்வங்கள். இவர்களை வாங்கவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது. நம்மிடம் இப்படிப்பட்டவர்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர்.

சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும், ஆனால் பள்ளத்தாக்குகள் தான், உன்னை பக்குவப்படுத்தும்!

கட்டித் தங்கமாக இருந்தாலும், வெப்பம் தாங்கினால் தான், நகையாக மாறி மதிப்பு கூடும், மனித வாழ்வும், இப்படி தான்!!

போதும் என்று நின்றுவிட முடியாமலும், வேண்டும் என்று தொடர முடியாமலும், வாழ்ந்துகொண்டு இருப்பதற்க்கு பெயர் தான், வாழ்க்கை!!!