இன்று ஒரு சிந்தனை!
அடக்கமாக உள்ளவரின் வலிமையை அறியாமல், அவரை எளிதாக வெல்ல நினைப்பவனுக்கு, தப்பாது கேடு நேரும்!
வாழ்க்கை கடினமாகதான் இருக்கும், எதிர்த்து போராட, அதற்கேற்ப உன்னை, மேலும், மேலும் உறுதியாக்கி கொள்!!
எனக்கு இது வராது, என்னால் முடியாது, என நினைப்பவரால், எதையும் சாதிக்க இயலாது, வெற்றிக்கனியை எட்டும் வரை, முயற்சி வேண்டும்,!!!