இன்று ஒரு சிந்தனை!
இன்று நீ சக்திவாய்ந்தவராக இருக்கலாம், ஆனால் நினைவில் கொள், காலம் உன்னை விட சக்தி வாய்ந்தது!
காலமும், சூழ்நிலையும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம்; யாரையும் வாழ்க்கையில் குறைத்து மதிப்பிடவோ, காயப்படுத்தவோ வேண்டாம்!!
ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது, எறும்புகளைத் தின்னும், ஒரு நாள் பறவை இறக்கும், இறந்தவுடன், எறும்புகள் பறவையை தின்னும்!!!