NIGHT PRAYER

NIGHT PRAYER இரவு செபம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். எங்கள் குடும்பங்களையும், குடும்ப சூழ்நிலைகளையும் ஆசீர்வதிக்கும் தெய்வமே இறைவா, உம்மை நன்றியோடு போற்றி புகழ்கின்றோம் அப்பா. இன்றைய நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல் பாது ...

MORNING PRAYER, PSALM 119

காலை ஜெபம் திருப்பாடல் : 119 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. உம் ஒழுங்குமுறைகளின் ...

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! * தொண்டனாகவே இருந்து தொலைந்து போகாதே, தகுதிகளை வளர்த்து, நல்ல தலைவனாக முயற்சி செய்! கிளறாத சோறு வேகாது, சீவாத தலை படியாது, துவைக்காத துணி வெளுக்காது, இவற்றை போல் தான், விளக்காத உண்மை வீணாகி போகும்!! நீ அறிந்த உண்மைகளை, உரி ...

இரவு செபம்

இரவு செபம் வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன். இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து ...