காலை ஜெபம் 

காலை ஜெபம்  திருப்பாடல் : 16 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய ...

*இன்று ஒரு சிந்தனை! *

*இன்று ஒரு சிந்தனை! * ஒருவருக்கு நீ கொடுக்கக் கூடிய பெரிய பரிசு உனது நேரம். ஏனெனில் உனது நேரம் தான் நீ மீண்டும் பெறமுடியாத உனது வாழ்வின் ஒரு பகுதி ஆகும். சிறந்த, உயர்வான விஷயங்களை, செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, செய்யும் சிறு விஷயத்தை, ...

SHORT STORY——-DIAMOND

SHORT STORY-------DIAMOND வைரம் இருளில் பிரகாசிக்காது ​ஒரு வைரம் புதைந்திருக்கும்போது பிரகாசிப்பதில்லை. அது இருண்ட, சொரசொரப்பான, சாதாரணமான மற்றொரு கரித்துண்டு போல்தான் காட்சியளிக்கும். ​அதை வெளியே எடுத்து, சரியான கைகளில் கொடுத்து, பளபளப்பாக்கி, ...

இரவு ஜெபம் 

இரவு ஜெபம்  அன்டி வந்தோரை ஆதரிக்கும் எங்கள் அடைக்கலமான ஆண்டவரே! இன்றைய நாள் முழுவதும் உம்மீது நாங்கள் வைத்த நம்பிக்கையினால், உமது ஒளியின் பாதையிலே எங்களை வழிநடத்தி, எங்களுடைய செயல்கள், வேலை, பயணம் போன்ற எல்லாவித சூழ்நிலைகளிலும், எந்த பொல்லாப்புகளு ...