இன்று ஒரு சிந்தனை!
அளவு கடந்த தர்மம், உன்னை பிச்சைக்காரன் ஆக்கலாம், ஆனால் உன் வாரிசுகளை, கோடீஸ்வரனாக்கி அழகு பார்க்கும்!
சேமிப்பும் சரி, கடனும் சரி, சிறிது சிறிதாக தெரியும் தொகை, அதிகரித்து கொண்டே இருந்தால், ஒரு நாள் பெரியதாய் வளர்ந்து நிற்கும்!!
சேமிப்பாக இருந்தால், வாழ்க்கையை ஆச்சரியக்குறி ஆக்கி விடும், அதுவே கடனாக இருந்தால், உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும்!!!