*இன்று ஒரு சிந்தனை! *
ஒருவருக்கு நீ கொடுக்கக் கூடிய பெரிய பரிசு உனது நேரம். ஏனெனில் உனது நேரம் தான் நீ மீண்டும் பெறமுடியாத உனது வாழ்வின் ஒரு பகுதி ஆகும்.
சிறந்த, உயர்வான விஷயங்களை, செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, செய்யும் சிறு விஷயத்தை, சிறப்பாக செய்!
கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார், அதை வரமாக்குவதும், சாபமாக்குவதும், உன் கைகளில் தான் உள்ளது!!
உயர்வான எண்ணமும், விரிவான சிந்தனையும், நேர்மையான செயல்பாடும் இருந்தால், உன்னை யாராலும் வீழ்த்த இயலாது!!!