இன்று ஒரு சிந்தனை! *
விதைத்தது எதுவானாலும், அறுவடைக்கு வந்தே தீரும், விதையானாலும் சரி, வினையானாலும் சரி!
ஒரு இடத்தில், உனக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும் போது, நீயாகவே விலகி நிற்பதுதான், உனக்கு மரியாதை!!
நேர்மையாக, கடினமாக, உழைத்து , உயர்ந்துவிட்டால், பொறாமையில் பேசுவர், உழைக்காமல் தாழ்ந்து, வீழ்ந்துவிட்டால், கேவலமாக பேசுவார், இவ்வளவுதான் உலகம்!!!