இன்று ஒரு சிந்தனை! *

Spread the love

இன்று ஒரு சிந்தனை! *

தொண்டனாகவே இருந்து தொலைந்து போகாதே, தகுதிகளை வளர்த்து, நல்ல தலைவனாக முயற்சி செய்!

கிளறாத சோறு வேகாது, சீவாத தலை படியாது, துவைக்காத துணி வெளுக்காது, இவற்றை போல் தான், விளக்காத உண்மை வீணாகி போகும்!!

நீ அறிந்த உண்மைகளை, உரிய நேரத்தில், விளக்கிச் சொல்லாத காரணத்தினால்தான், அநியாயக்காரர்கள் அரியாசனத்தில், ஒட்டிக்கொண்டிருக்க முடிகிறது!!!

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *